All Technology’s Available Here

கணினி & ஆண்ட்ராய்டு சாதனங்களை 'பேக்டரி ரீசெட்' செய்வதெப்படி?


கணனி மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் தற்சமயம் பல்வேறு வைரஸ் தாக்குதல் அதிகம் ஏற்படுகிறது, மேலும் இதனால் மென்பொருள் கோளாறுகள் அதிகம் வருகிறது, அதன்பின் இந்த சாதனங்களின் அதிக பயன்பாட்டிற்கு பின் இயங்கும் வேகம் தானாக குறைய ஆரம்பிக்கும்.
மேலும் இதுபோன்று பிரச்சினைகள் வரமால் தடுக்க கணினி மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் 'பேக்டரி ரீசெட்' செய்ய வெண்டும்.அதன்பின் கணினி மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் 'பேக்டரி ரீசெட்' செய்யும் முன்பு அவற்றில் இருக்கும் அனைத்து தகவல்களையும் பேக்கப் செய்து கொள்வது அவசியமாகும்.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


விண்டோஸ் 10 மற்றும் டேப்லெட்:

விண்டோஸ் 10 மற்றும் டேப்லெட்:

முதலில் விண்டோஸ் 10 மற்றும் டேப்லெட் மாடலில் 'பேக்டரி ரீசெட்' செய்யும் வழிமுறையை பார்ப்போம்.


வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் விண்டோஸ் 10 கணினி மெனுவைத் திறந்து செட்டிங்க்ஸ்-ஐ தேர்ந்தெடுக்கவும்.


வழிமுறை-2:

வழிமுறை-2:

அதன்பின் அங்குள்ள search bar-ஐ தேர்ந்தெடுத்து 'reset'-என டைப் செய்யவேண்டும்


வழிமுறை-3:

வழிமுறை-3:

பின்னர் உங்கள் கணினியில் 'Reset this PC'-என்ற விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.


வழிமுறை-4:

வழிமுறை-4:

அடுத்து மிக எளிமையான முறையில் உங்கள் விண்டோஸ் 10 சாதனத்தை 'பேக்டரி ரீசெட்'
செய்ய முடியும்.


விண்டோஸ் 8/7:

விண்டோஸ் 8/7:

விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 சாதனங்களில் 'பேக்டரி ரீசெட்' செய்வது மிகவும் எளிது,குறிப்பிட்ட சாதனங்களுக்கு சில வழிமுயை தேர்வுசெய்து எளிமையான முறையில் 'பேக்டரி ரீசெட்' செய்ய முடியும்.


வழிமுறை-1

வழிமுறை-1

ஏசர்- Alt + F10
ஆசஸ்- F9
டெல்- F8
ஹெச்பி - F11
லெனோவா - F11
MSI - F3
சாம்சங் - F4
சோனி - F10


வழிமுறை-2:

வழிமுறை-2:

இந்த 'பேக்டரி ரீசெட்' செயல்முறைக்கு நீங்கள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.


ஆண்ட்ராய்டு வழிமுறை-1:

ஆண்ட்ராய்டு வழிமுறை-1:

ஆண்ட்ராய்டு சாதனங்களில் 'ரீசெட்' செய்ய விரும்பினால் முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களில் செட்டிங்கிஸ் அமைப்பை தேர்ந்தெடுக்கவும்.


வழிமுறை-2:

வழிமுறை-2:

அதன்பின்பு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள Backup & Reset-என்ற விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.


வழிமுறை-3:

வழிமுறை-3:

பின்னர் Factory data reset- என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Share:

கூகுள் ஃபேமலி லிங்க் எளிமையாக பயன்படுத்துவது எப்படி?

இந்த ஆண்டு கூகுள் நிறுவனம் பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, பின்பு அனைத்து சேவைகளும் மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இப்போது கூகுள் நிறுவனம் புதிய ஆப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இவை
குழந்தைகளுக்கான ஒரு புதிய ஆப் வசதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படும் வகையில் கூகுள் நிறுவனம் ஃபேமலி லிங்க் ஆப் எனும் ஆப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, குழந்தைகளுக்கான பயன்பாட்டு நேரத்தை கட்டுப்படுத்துவது போன்ற அதிகமான விதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஆப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.

ஆண்ட்ராய்டு:

இந்த ஃபேமலி லிங்க் ஆப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.0 மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தில் கூட பயன்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இந்த ஆப் மிக அருமையாக பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேமலி லிங்க்:

ஃபேமலி லிங்க்:

உங்கள் குழந்தைகள் சாதனத்தில் பயன்படுத்தக்கூடிய ஆப் பயன்பாடுகளை நிர்வகிக்கலாம் , மேலும் தினசரி நேரம் வரம்புகளை
கூட இவற்றில் அறிந்துகொள்ள முடியும். இந்த ஆப் வசதியைப் பயன்படுத்த சில வழிமுறைகள் உள்ளது.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் வழியாக இந்த ஃபேமலி லிங்க் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதன்பின் கூகுள் கணக்கை உருவாக்கவும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அதன்பின்பு 13வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கூகுள் கணக்குகளை நிர்வகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிமுறை-3:

வழிமுறை-3:

மேற்கூறிய தகவல்கள் தவிர, நீங்கள் குழந்தைகள் சாதனத்தில் பயன்படுத்தக்கூடிய ஆப் பயன்பாடுகளை மிக எளிமையாக
நிர்வகிக்கலாம். குழந்தைகள் பயன்படுத்தும் செயலி மற்றும் அவற்றை பயன்படுத்தும் நேரம் போன்றவற்றை கூகுள் கணக்கில் மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.
Share:

உங்கள் பிசி வெப்கேமை, சிசிடிவி கேமராவாக மாற்றுவது எப்படி.?



உங்கள் கணினியில் உள்ள வெப்கேமராவை சிசிடிவியாக மாற்ற முடியும், இணையத்தில் பல்வேறு செயலிகள் உள்ளது, அவற்றின்உ தவியுடன் உங்கள் கணினியில் உள்ள வெப்கேமராவை மிக அருமையான முறையில் சிசிடிவியாக மாற்ற முடியும்.
நேரடி விடியோக்களை மிக அருமையாக பார்க்க உதவி செய்கிறது இந்த வெப்கேமரா, இந்தப் பயன்பாடு பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும். மேலும் பிசி வெப்கேமை, சிசிடிவி கேமராவாக மாற்றும் வழிமுறையை பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் Yawcam பதிவிறக்கம் செய்ய வேண்டும், Yawcam என்பது ஒரு இலவச ஜாவா வெப்கேம் பயன்பாடாகும். மேலும் இணையதளம்மூலம் நேரடி வீடியோவை எளிமையாக பார்க்க முடியும். மேலும் இணைய இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது என உறுதி செய்யவேண்டும்.


வழிமுறை-2:

வழிமுறை-2:

Yawcam-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும், அதன்பின்பு வேப்கேம் இயக்க கணினியில் டிரைவர்கள் தேர்வுசெய்து அவற்றை இயக்க வேண்டும். பின்பு வேப்கேம் சரியாக பொருத்தியிருப்பதை பார்க்க வேண்டும்.


வழிமுறை-3:

வழிமுறை-3:

அடுத்து Yawcam-ஆப் பயன்பாட்டில் உள்ள செட்டங்கிஸ் கிளிக் செய்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் கேமராவைத் தேர்வுசெய்யவும். அதன்பின்பு வீடியோவிற்கென தனி பீரிவியு திரையை காண முடியும்.


வழிமுறை-4:

வழிமுறை-4:

பின்னர் வெப்கேமராவில் உள்ள மெனுவில் கிளிக் செய்து மோஷன் கண்டறிதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வாறு செய்யும்போது உங்கள் கேமராவில் உள்ள மோஷன்களை காணமுடியும்.


வழிமுறை-5:

வழிமுறை-5:

அதன்பின்பு வெப்கேமராவில் உள்ள செட்டங்கிஸ் கிளிக் செய்து Action tab-இல் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும், நீங்கள் மின்னஞ்சல் எச்சரிக்கைகள் மூலம் தொலைவில் இருக்கும்போது கூட உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைஎளிதாக கண்காணிக்க முடியும்.
Share:

ஆண்ட்ராய்டு ஃபோனில் விண்டோஸ் ஓஎஸ் நிறுவுவது எப்படி?


கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸியோமி உடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கைகோர்த்து, ஸியோமி எம்ஐ 4 ஸ்மார்போனின் விண்டோஸ் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த காலக்கட்டத்தில், மேற்கூறிய வசதி சீனாவுக்கும் ஸியோமிக்கும் மட்டுமே உரியதாக இருந்தது. ஆனால் இன்றைய இந்த கட்டுரையில், உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்போன்களில் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை எப்படி நிறுவலாம் என்பதை பல்வேறு படிகளாக பட்டியலிட்டு காட்டி உள்ளோம். கீழ்க்காணும் படிகளின் மூலம், உங்கள் ஆண்ட்ராய்டு டேப்லெட் அல்லது ஆண்ட்ராய்டு ஃபோனில், விண்டோஸ் எக்ஸ்பி/7/8/8.1/10-யை நிறுவ முடியும். உங்கள் ஃபோன் ஆண்ட்ராய்டு கிட்கேட், லாலிபாப் அல்லது ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோவில் இயங்கினால் கூட நிறுவ முடியும். 

தேவையான பொருட்கள் 

ஆண்ட்ராய்டு ஃபோன் அல்லது டேப்லெட் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் சேஞ்சு மை சாஃப்வேர். (http://ow.ly/xTBl309o8fd) இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்) கம்ப்யூட்டருக்கான எம்சென்ட் அற்ற ரீசார்ஜிங் அப்ளிகேஷன் உங்கள் கம்ப்யூட்டருக்கான எக்ஸ்என்டர் கோப்பு பரிமாற்றும் அப்ளிகேஷன்


படிகள்

 படி 1: உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் Settingsக்கு சென்று, அங்கிருந்து Developer options இல் உள்ள USB debugging-யை ஆன் செய்யவும். அதைக் கண்டறிய முடியவில்லை எனில், 'About Phone'க்கு சென்று, 'Build Number'யை தட்டி, 'You are now a developer' என்ற செய்தி வரும் வரை தொடர்ந்து அதைத் தட்டிக் கொண்டே இருக்கவும். 


படி 2: மேலே குறிப்பிட்டுள்ள லிங்கில் இருந்து 'Change my Software' என்பதைப் பதிவிறக்கம் செய்யவும். 


படி 3: அது பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு, உங்கள் கம்ப்யூட்டருடன் ஃபோனை இணைத்து, 'Change My Software' என்பதை வெளியிடவும். 


படி 4: இப்போது ஆண்ட்ராய்டை தேர்வு செய்து, விண்டோஸில் (8/8.1/7/எக்ஸ்பி) உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் விண்டோஸை நிறுவவும். 


படி 5: தொடரவும் என்பதை கிளிக் செய்து, கேட்கப்பட்டால் மொழியைத் தேர்ந்தெடுக்கவும். 


படி 6: நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு, விண்டோஸ் டிரைவரின் பதிவிறக்கம் தானாக ஆரம்பிக்கும். அது முடிவடைந்த பிறகு, “Install” பொத்தான் மீது கிளிக் செய்யவும். 


படி 7: 'Remove Android' என்ற ஒரு தேர்வை நீங்கள் பெறுவீர்கள். அதை மீண்டும் பூட் செய்ய விரும்பினால், அந்த அறிவிப்பைத் தவிர்த்து விடலாம். அப்படி இல்லாத பட்சத்தில், அங்கேயே இருக்கும் தேர்வைத் தட்டவும். 


படி 8: உங்கள் ஃபோனில் அந்தச் செயல்பாடு முடிவடையும் வரை காத்திருக்கவும். இந்த கோப்புகள் நிறுவப்பட்டுவிட்டால், உங்கள் ஃபோன் தானாக ரீபூட் ஆகும். உங்களுக்கு மீண்டும் ஆண்ட்ராய்டுக்கு மாற்ற வேண்டும் என்று விரும்பினால், அதே 'Change My Software'முறையை பயன்படுத்தி, திரும்ப மாற்றிக் கொள்ளலாம். உங்கள் ஃபோனை கம்ப்யூட்டருடன் இணைத்து, மெயின் மெனுவில் உள்ள “Restore to original condition.” தேர்வை தேர்ந்தெடுத்தால் போதுமானது.


Share:

சாம்சங், ஆப்பிளை அசரவிடும் நோக்கியா 9: வெறும் டூயல் கேம் இல்ல, அதுக்கும் மேலே.!


நோக்கியா ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனமானது அடுத்த மாதம் மிகவும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துமென்றும் அந்த அறிமுக நிகழ்வானது சீனாவில் நடைபெறுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக விவரங்களை வெளிப்படுத்துகிறது


அதிக விவரங்களை வெளிப்படுத்துகிறது 


முன்னர் வெளியான தகவலில் பெரும்பாலும் நோக்கியா 6 (2018) மாடலின் அம்சங்கள் தான் அதிகம் பேசப்பட்டன. தற்போது வெளியாகியுள்ள டிஇஎன்ஏஏ பட்டியலானது நோக்கியா 9 ஸ்மார்ட்போனை பற்றிய அதிக விவரங்களை வெளிப்படுத்துகிறது.

ஒரு புதிய வகை இரட்டை கேமரா அமைப்பு


ஒரு புதிய வகை இரட்டை கேமரா அமைப்பு


நோக்கியா 5-ல் காணப்பட்ட நோக்கியா கேமிரா பயன்பாடானது நோக்கியா 9-ன் ஒரு பிரதான அம்சமாகிறது. அதாவது நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஒரு புதிய வகை இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறலாம். அந்த கேமரா கூட்டணியானது ஒரு டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய ஒரு வைட்-ஆங்கிள் லென்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கலாம்.

டெலிபோட்டோ லென்ஸ் ஆதரவு மற்றும் வைட்-ஆங்கிள் லென்ஸ்


டெலிபோட்டோ லென்ஸ் ஆதரவு மற்றும் வைட்-ஆங்கிள் லென்ஸ்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ பீட்டா உருவாக்கத்தின் கீழ் தயாரான நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் கேமரா பயன்பாடான வி8.0200.20, அதன் மறைதிரையை விலக்கி கொண்டதின் கீழ் அதன் 2எக்ஸ் ஜூம் வரையிலான டெலிபோட்டோ லென்ஸ் ஆதரவு மற்றும் வைட்-ஆங்கிள் லென்ஸ் சார்ந்த விவரங்கள் வெளிப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஓ-வை 100 முதல் 2000 வரை தேர்வு


ஐஎஸ்ஓ-வை 100 முதல் 2000 வரை தேர்வு


கேமராவின் லென்ஸ்கள் மட்டுமின்றி சில கூடுதலான கேமரா அம்சங்கள் சார்ந்த விவரங்களும் வெளிப்பட்டுள்ளன. அதன்கீழ் பயனர்கள் ஷட்டர் வேகத்தை 1எஸ் மற்றும் 1 / 500எஸ் ஆகியவைகளுக்கு இடையில் சரிசெய்ய முடியும் மற்றும் ஐஎஸ்ஓ-வை 100 முதல் 2000 வரை தேர்வு செய்யலாம்.

வெவ்வேறு பீல்ட் ஆப் வியூ 


இதன்கீழ், நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட ஆர்ஜிபி/மோனோக்ரோம் அம்சமானது கைவிடப்படுமென்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஆக, இக்கருவியை இரண்டு வெவ்வேறு பீல்ட் ஆப் வியூ மற்றும் ஸூம் திறன்களைக் கொண்ட இரண்டு ஆர்ஜிபி சென்சார்கள் இடம்பெறலாம்.

3சி சான்றிதழ்


3சி சான்றிதழ் 


நோக்கியா 9 மற்றும் நோக்கியா 6 (2018) ஆகிய கருவிகள் மிக சமீபத்தில் 3சி எனப்படும் ஒரு சீன சான்றிதழ் ஆணையத்தில் காணப்பட்டது. எந்தவொரு அம்சங்களையும் வெளிப்படுத்தாத 3சி சான்றிதழ் அறிக்கையானது நோக்கியா 9 ஸ்மார்ட்போனை மாடல் எண் டிஏ -1042 என்ற பெயரிலும், நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனை டிஏ-1054 என்ற பெயரிலும் மட்டுமே காட்டியது.

இரண்டு சேமிப்பு மாதிரி 


3சி சான்றிதழ் மூலம் அறியப்பட்ட ஒரே விடயம் என்னவென்றால் நோக்கியா 9 ஆனது, டிஏ-1005 மற்றும் டிஏ-1009 ஆகிய இரண்டு மாடல் எண்களில் காணப்பட்டுள்ளதால் அக்கருவி மொத்தம் இரண்டு சேமிப்பு மாதிரிகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவமைப்பு மொழி


வடிவமைப்பு மொழி 


இந்த மாத தொடக்கத்தில், நோக்கியா 6 (2018) ஆனது சீனாவில் டிஇஎன்ஏஏ சான்றிதழைப் பெற்றதென்பதும், அது டிஏ-1054 என்கிற பொருத்தமான மாதிரி எண்ணின் கீழ் காணப்பதென்பதும் குறிப்பிடத்தக்கது. சில ஆரம்ப வதந்திகளின் இந்த ஸ்மார்ட்போன் ஆனது நோக்கியா 7-ன் வடிவமைப்பு மொழியை பின்பற்றும் மற்றும் 18: 9 என்கிற டிஸ்பிளே அளவு கொண்டிருக்கும்.


4 ஜிபி ரேம்


4 ஜிபி ரேம் 


இதர லீக்ஸ் அம்சங்களை பொறுத்தமட்டில், நோக்கியா 6 (2018) ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி, 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க நினைவகம் மற்றும் ஒரு இரட்டை கேமரா அமைப்பு ஆகியவைகளை கொண்டு நிறுவனத்தின் பாக்கி ஐகானிக் அம்சங்களுடன் இணைக்கப்பட்டுருக்கும்.


ஜனவரி 19-ஆம் தேதி


ஜனவரி 19-ஆம் தேதி 


சீனாவில் வருகிற ஜனவரி 19-ஆம் தேதியன்று நடக்கு மொரு நிகழ்வொன்றில் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 6 (2018) அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பற்றிய அறிவிப்பு. லீக்ஸ் போன்ற பல சுவாரசியமான அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.
Share:

RAM பற்றாக்குறைக்குத் தீர்வு அளிக்கும் கூகுள் மேப் கோ!



குறைந்த அளவு RAM கொண்ட மொபைல் போன்களுக்கான கூகுள் பேப் கோ அப்ளிகேஷனை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் 1GB அல்லது அதற்கும் குறைவாக RAM இருக்கும். அப்படிப்பட்ட மொபைல்களை பயன்படுத்துவர்களும் கூகுள் அப்ளிகேஷன்களை தடையின்றி பயன்படுத்த வழி வகுக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது கூகுள்.




முதலில் இந்த மொபைல்களில் இயங்குதளம் ஆக்கிரமித்துள்ள மெமரியை குறைக்க ஆண்ட்ராய்ட் கோ என்ற புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது.

பின்னர், கூகுள் கோ என்ற கூகுள் சர்ச் இன்ஜின் அப்ளிகேஷனையும் ஃபைல் கோ என்ற ஃபைல் மேனேஜர் மற்றும் ஃபைல் ஷேரிங் அப்ளிகேஷனையும் கூகுள் தந்திருக்கிறது.

RAM பற்றாக்குறைக்குத் தீர்வு அளிக்கும் கூகுள் மேப் கோ!


இந்த வரிசையில் கூகுள் மேப் பயன்பாட்டை பரவலாக்கும் நோக்கில் கூகுள் மேப்ஸ் கோ (Google Maps Go) என்ற கூகுள் மேப்பின் லைட் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இது 1GB அல்லது அதற்கும் குறைவான RAM கொண்ட மொபைல்களுக்கு மட்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்.

விரைவில் ஜிமெயில் கோ (Gmail Go), அசிஸ்டெண்ட் கோ (Assistant Go) ஆகிய அப்ளிகேஷன்களும் வர உள்ளன.
Share:

குவால்காம் ஸ்னாப்டிராகன் 845: 5 ரகசியத் தகவல்கள்!



குவால்காம் ஸ்னாப்டிராகன் 845: 5 ரகசியத் தகவல்கள்!

குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 845 (Snapdragon 845) பிராசசரின் சிறப்பு அம்சங்கள்


குவால்காம் ஸ்னாப்டிராகன் 845: 5 ரகசியத் தகவல்கள்!

ஸ்னாப்டிராகன் 845 பிராசசரில் இருக்கும் அட்ரெனோ 630 கிராபிக்ஸ் 30 சதவீதம் வேகமாக செயல்படக்கூடியது. இதனால் ஒட்டுமொத்த பிராசசர் வேகமும் இதனால் அதிகமாகும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 845: 5 ரகசியத் தகவல்கள்!


ஸ்மார்டபோன் கேமராக்களில் உள்ள ஹெச்.டி.ஆர். மோட் பயன்பாடு மேலும் துல்லியமாக இருக்க உதவுகிறது. குறிப்பாக வீடியோ எடுக்கும் போது உயர்தர வீடியோ கிடைக்க ஸ்னாப்டிராகன் 845 தன் வேலையைக் காட்டும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 845: 5 ரகசியத் தகவல்கள்!


ரூம் ஸ்கேல் வி.ஆர். (Room-Scale VR) கொண்ட இதன் மூலம் வெர்சுவல் ரியாலிட்டி அனுபவம் சிறப்பானதாக இருக்கும். மேலும் மைக்ரோசாப்டின் ஹோலோலென்ஸ் போன்ற ஆக்மெண்டெட் ரியாலிட்டி கண்ணாடிகளுடன் இணைந்து செயல்படும் திறன் படைத்தது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 845: 5 ரகசியத் தகவல்கள்!


வயர்லெஸ் இணைப்புகளை 20 சதவீதம் கூடுதல் வேகமாகவும் தடை இல்லாமலும் அளிக்க முடியும். குறிப்பாக, ஒரே வைஃபை நெட்வொர்க்கில் அதிகமானவர்கள் இணைந்திருக்கும் போது ஏற்படும் திடீர் இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்னைக்கான வாய்ப்பு குறைவு.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 845: 5 ரகசியத் தகவல்கள்!

செக்யூர் பிராசசிங் யூனிட் (Secure Processing Unit) இதன் பாதுகாப்புக்கு வலு சேர்க்கிறது.
Share:

ஆதார் இணைப்புக்கு ஈசியான வழி: ஜனவரி முதல் அமல்



மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கு எளிமையான வழி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

பல்வேறு அரசு சேவைகளைப் பெறுவதை எளிமையாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கிக் கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் இணைப்பதை வலியுறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

aadhaar-pan-card-reu-1


இதனிடையே, மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்க வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவும் வகையில் மூன்று எளிய வழிகளை அளிப்பதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தன.

இதன்படி, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய குறியீட்டு எண் (OTP)மூலம் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.

எந்த மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமோ அதிலிருந்து தொலைத்தொடர்பு நிறுவனம் அளிக்கும் ஆதார் இணைப்பு தானியங்கி எண்ணுக்கு தொடர்புகொள்ள வேண்டும். இந்த காலில் குரல் வழிகாட்டலை பின்பற்றி ஆதார் எண்ணை பதிவுசெய்ய வேண்டும். உடனே, அந்த மொபைல் எண்ணுக்கு ஒரு ரகசிய குறியீடு எண் (OTP) கிடைக்கும். இதை சரியாக டைப் செய்து சரிபார்த்து விட்டால் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுவிடும்.


இதுவரை 50 கோடி மொபைல் எண்கள் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

இணையதள இரகசியங்களை திருடிய ஹேக்கர்கள்;இரகசியங்கள் வெளியாகும் அபாயம்.!

இந்திய இணையதளங்கள் மீது ஹேக்கர்கள் (Hackers) தாக்குதல் நடத்தி உள்ளதால் கோடிக்கணக்கான தகவல்கள் விற்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை இணையதள முகவரிகளை வழங்க, ஐரின் (Indian Registry for Internet Names and Numbers) என்ற அமைப்பு செயல்படுகிறது. தற்போது இந்த இணைய சர்வர்கள் மீது ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஏற்கெனவே இத்தகைய ஹேக்கர்கள் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக, மத்திய அரசுக்கு இணையப் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்திருந்த நிலையில் தற்போது இந்த செயல் நடைபெற்றுள்ளது.
hacker-performing-cyber-attack-on-laptop
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் ஐரின்(IRINN) அமைப்பு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஹேக்கர்கள் தாக்குதல் குறித்து ஐரின் நிறுவனம் சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.https://i-kadai.blogspot.in/
Share:
Mohamed Sithick R. Powered by Blogger.

Search This Blog

Translate

Total Pageviews

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Followers

SanDisk 16GB 2.0 Flash Cruzer Glide USB Drive (SDCZ60-016G-B35)

Maeffort Smart Watch, Outdoor Fitness Sport Smart Wrist Watch Bluetooth Waterproof

News

Food

Sports

Technology

Technology

Featured

Translate

[recent]

Blog Archive

Recent Posts

Pages